tag:blogger.com,1999:blog-8999709995689702727.post7504301440178129077..comments2023-07-31T04:54:47.199-07:00Comments on வடிகால்: தென்கச்சி சுவாமிநாதனின் மறுபக்கம்!பிரேம்குமார் அசோகன்http://www.blogger.com/profile/15224495501520393913noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8999709995689702727.post-76630319808467932012009-09-29T03:37:25.567-07:002009-09-29T03:37:25.567-07:00அருமையான பகிர்விற்கு நன்றி.அருமையான பகிர்விற்கு நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-80196911389437464522009-09-27T13:56:45.809-07:002009-09-27T13:56:45.809-07:00சிறந்த பதிவு!சிறந்த பதிவு!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-10959528093425918312009-09-23T11:32:56.625-07:002009-09-23T11:32:56.625-07:00நானும் அந்தக்கேள்வியை = ஏன் இந்த தலைப்பு? - என்பதை...நானும் அந்தக்கேள்வியை = ஏன் இந்த தலைப்பு? - என்பதைக்கேட்டிருந்தேன். என் பெயரோடுதான். அப்படியிருக்க, என் கேள்வி இங்கு போடாமல், பதிலை மட்டும் ‘அனானிகள்’ திட்டி எழுதியிருப்பதாக - போட்டிருந்ததப்ப்ற்றி அதிர்ச்சியடைந்தேன்.<br /><br />எனினும், தலப்பை justify பண்ணியது கண்டு விட்டாச்சு.<br /><br />இங்கோ மற்றெங்கோ, யாருக்குமே தெ.சு வேண்டப்படாதவர் அல்ல. அதை நான் என் ஆங்கிலப்பதிவில் சொல்லியிருக்கிறேன். அவருக்கு ஆங்கிலத்தில் obituary எழுதியவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்பது என் hesitant opinion. Imnt sure.<br /><br />www.myownquiver.blogspot.comWhen it is high timehttps://www.blogger.com/profile/04744102214770918535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-23894506151762502362009-09-23T09:50:50.835-07:002009-09-23T09:50:50.835-07:0015 வருடம் முன்பு வெறும் ரேடியோ, டேப் ரெக்கார்டர் ம...15 வருடம் முன்பு வெறும் ரேடியோ, டேப் ரெக்கார்டர் மட்டுமே துணையாய் வாழ்ந்த காலத்தில், மிக நெருக்கமான மானசீகத் தோழர் தென்கச்சிதான்.<br /><br />என்றேனும் அவரை நேரில் சந்திப்பேன்.., பேசுவேன் என்று நம்பியிருந்தேன்.<br /><br />மனம் மிக வெறுமையாய் தோன்றுகிறது.+Ve Anthony Muthuhttps://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-38534307878954696562009-09-20T03:11:40.153-07:002009-09-20T03:11:40.153-07:00தென்கச்சியாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறே...தென்கச்சியாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.அருண்சங்கர்https://www.blogger.com/profile/17599578945007587684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-88164699140182768252009-09-19T23:56:23.750-07:002009-09-19T23:56:23.750-07:00கிரிஷ், நீங்கள் தலைப்பைப் பற்றி கேள்வி எழுப்பியதால...கிரிஷ், நீங்கள் தலைப்பைப் பற்றி கேள்வி எழுப்பியதால் தான், அதைப் பற்றி விளக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இல்லையெனில் அனைவரும் தவறாக புரிந்து கொண்டிருப்பர். கண்டிப்பாக உங்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரிந்திருந்தால் தனியாக நன்றி தெரிவித்திருப்பேன்.<br /><br />Anonymous என்ற பெயரில் சிலர் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பின்னூட்டமிடுகின்றனர், கிரிஷ்..இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல, பல பதிவுகளுக்கும் இவர்கள் இதுபோலத்தான் அநாகரிகமாக பின்னூட்டமிடுகின்றனர். என்னைப் போல பல பதிவர்களுக்கும் இது போலவே பின்னூட்டங்கள் வருவதைத் தெரிந்து கொண்டேன். அதனால், அவற்றை கண்டுகொள்ளவில்லை.பிரேம்குமார் அசோகன்https://www.blogger.com/profile/15224495501520393913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-16014533375276133882009-09-19T23:52:22.459-07:002009-09-19T23:52:22.459-07:00வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி துளசி!
புரிந்து க...வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி துளசி!<br /><br />புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி நரேஷ்.<br /><br />அவரது எளிமைக்கு மேலும் பல உதாரணங்கள் உள்ளன தீபா.. பதிவின் நீளம் கருதி அவற்றைக் கூறவில்லை தீபா.<br /><br />நன்றி தங்கமணி!பிரேம்குமார் அசோகன்https://www.blogger.com/profile/15224495501520393913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-39701953514641132162009-09-19T23:45:46.553-07:002009-09-19T23:45:46.553-07:00Ungal vilakkathai pala murai padithu oru valiyai p...Ungal vilakkathai pala murai padithu oru valiyai purindhu konden..Kobappadamal vilakiyadharku nanri...Adhu sari ..Adhenna "Thitti irukkum" anony nanbargal...Naan yen kulapthai ye pinnotamaga padhivu seidhen..(Peyarodu)...Neengal kuripitta anony Naan illai dhane? <br />Maripadiyum kannai kattudha ? :) <br />Krishkumar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-17323493232044620582009-09-19T06:39:26.765-07:002009-09-19T06:39:26.765-07:00தென்கச்சியார் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்ப...<b>தென்கச்சியார் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பார்.</b>தங்களின் பதிவுக்கு நன்றி.THANGAMANIhttp://gkexpress.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-52214295211564342022009-09-19T02:16:24.731-07:002009-09-19T02:16:24.731-07:00அருமை. தென்கச்சியாரைப் பற்றி அறியாத பல அரிய தகவல்க...அருமை. தென்கச்சியாரைப் பற்றி அறியாத பல அரிய தகவல்களுடன் மிகச் சிறப்பான முறையில் அஞ்சலி செய்திருக்கிறீர்கள். <br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />//நான் அரசு ஊழியன். இந்த நிகழ்ச்சியை செய்வது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதைத்தான் செய்தென். அதே வேலையை இப்போ டிவியில செய்றேன். அவ்வளவு தான். என்னோட வேலையைச் செய்றதுக்கு என்னை ஏன் புகழ வேண்டும்?"//<br />இக்காலத்துல் இம்மாதிரியானவர்கள் அருகிக் கொண்டே வருவது மிக்க வேதனையளிக்கிறது.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-66850614715924287952009-09-19T02:08:28.097-07:002009-09-19T02:08:28.097-07:00உங்களது இரங்கலுடன் எனது அஞ்சலியும் சேரட்டும்...
ப...உங்களது இரங்கலுடன் எனது அஞ்சலியும் சேரட்டும்...<br /><br />பணம், புகழுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதர்கள் வெகு சிலரே... அதில் இவரும் ஒருவர் என்றேத் தோன்றுகிறது<br /><br />அவரைப் பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றீ!!!<br /><br />தலைப்பைப் பற்றி எனக்கும் சற்று சங்கடம் இருந்தது.. ஆனால் நீங்கள் சொன்ன விளக்கம் மிகப் பொருத்தம்..<br /><br />நரேஷ்<br />www.nareshin.wordpress.comNaresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-67385114588407891992009-09-19T01:37:59.082-07:002009-09-19T01:37:59.082-07:00நானும் ஒரிருமுறை தொலைக்காட்சியில் அவர் சொல்லும் இன...நானும் ஒரிருமுறை தொலைக்காட்சியில் அவர் சொல்லும் இன்று ஒரு தகவல் பார்த்திருக்கேன். எப்படி இவர் சிரிக்காம இருந்துக்கிட்டு மற்றவர்களைச் சிரிக்கவைக்கிறார் என்று நினைப்பேன்.<br /><br />அதன்பிறகு எங்கள் ஊரில் ( நியூஸி) தமிழ்ச் சங்கத்தில்<br />கலைவிழாக்களில் இவரது புத்தகம் ஒன்றை (நண்பரிடமிருந்து இரவல் வாங்கினது)வச்சு நிறைய ஜோக்ஸ் எல்லாம் சொல்லி இருக்கேன். கடைசியில் இந்த ஜோக்ஸ் எங்கே இருந்து சுட்டதுன்னும் சொல்லிருவேன்.<br /><br />அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-71497042900746361392009-09-19T01:25:00.541-07:002009-09-19T01:25:00.541-07:00யார் உங்கள் கதையை காப்பியடித்தார்கள் அனானி?
ஏன் &...யார் உங்கள் கதையை காப்பியடித்தார்கள் அனானி?<br /><br />ஏன் "மறுபக்கம்" என தலைப்பு வைத்துள்ளீர்கள் எனக் கேட்டு (திட்டியிருக்கும்)அனானி நண்பர்களுக்கு....<br />ஒருவரின் மறுபக்கம் என்பது எப்போதும் கயமை கொண்டதாகத் தான் இருக்கும் என்பது திரைத்துறையினரும், எழுத்தாளர்களும் ஏற்படுத்திய கற்பிதம்.<br />வெளியுலகுக்கு பார்ப்பதற்கும், பேசுவதற்கும் எளிமையாக காட்சியளிக்கும் பிரபலமானோரின் சொந்த வாழ்வில் ஆடம்பரங்கள் அணிவகுத்திருக்கும். இது அவர்களது மறுபக்கம்.<br />தென்கச்சியாரின் மறுபக்கம்,அதாவது சொந்த வாழ்க்கையும், அதைச் சார்ந்த அவரது செயல்பாடுகளும் எளிமை தான் என்பதைக் கூறவே அந்தத் தலைப்பு (ஸ்ஸ்ஸ்ஸ்... கண்ண கட்டுதே)பிரேம்குமார் அசோகன்https://www.blogger.com/profile/15224495501520393913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-1827243496793086342009-09-19T01:12:31.112-07:002009-09-19T01:12:31.112-07:00நன்றி மணி!
வருகைக்கு நன்றி சதங்கா!
நீங்கள் சொல்வ...நன்றி மணி!<br /><br />வருகைக்கு நன்றி சதங்கா!<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தெகா.<br /><br />நன்றி மலர்!பிரேம்குமார் அசோகன்https://www.blogger.com/profile/15224495501520393913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-52858625175114310402009-09-19T00:57:44.885-07:002009-09-19T00:57:44.885-07:00I am confused with the logic behind the title..
Kr...I am confused with the logic behind the title..<br />KrishKumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-15578872995905910382009-09-19T00:15:28.092-07:002009-09-19T00:15:28.092-07:00Thenkachiyai arumaiyaga ninaivu koorndhu irukureer...Thenkachiyai arumaiyaga ninaivu koorndhu irukureergal...But adhenna "MARUPAKKAM"? Yella pakkamum avar sirndha yelthalar,Pechalar dhane.. KrishKumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-78139830285266328752009-09-18T21:42:20.323-07:002009-09-18T21:42:20.323-07:00ஐயாவின் இன்று ஒரு தகவலை கேட்காமல் போனால் பள்ளியில்...ஐயாவின் இன்று ஒரு தகவலை கேட்காமல் போனால் பள்ளியில் படிப்பு ஏறாது------------yaaro ennoda kathaiya kaapi adichittanga.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-40575957513200100632009-09-18T12:03:10.691-07:002009-09-18T12:03:10.691-07:00I have written an obituary for him in my English b...I have written an obituary for him in my English blog<br /><br />http://www.myownquiver.blogspot.com/When it is high timehttps://www.blogger.com/profile/04744102214770918535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-34895234701472100892009-09-18T12:00:54.366-07:002009-09-18T12:00:54.366-07:00நல்ல அறியும் அடக்கமும் நிறைந்தவர் .தென்கச்சி சுவாம...நல்ல அறியும் அடக்கமும் நிறைந்தவர் .தென்கச்சி சுவாமிநாதன்malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-22583086554230304112009-09-18T11:49:21.984-07:002009-09-18T11:49:21.984-07:00"முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மற்றவர்களை..."முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் தென்கச்சி சுவாமிநாதன், இன்று (16-09-2009) சிரித்த முகமாக மறைந்து அனைவரது முகங்களையும் இறுக வைத்து விட்டார்." நல்ல எழுத்தாளுமை பிரேம்மணிபாரதி துறையூர்https://www.blogger.com/profile/04501541414427005968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-91471008961960370772009-09-18T10:58:02.785-07:002009-09-18T10:58:02.785-07:00:)) அவரோட படத்தை உங்களோட நிக்கிறதில பார்த்தாவே தெர...:)) அவரோட படத்தை உங்களோட நிக்கிறதில பார்த்தாவே தெரியுது, மனுசன் எவ்ளோ எளிமையானவர்னு. நன்றி பகிர்ந்துகிட்டதுக்கு. நேர்லயும் பார்த்திட்டீங்க... ம்ம் .<br /><br />அஞ்சலிகளை பதிவு செய்கிறேன்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-86020636487049154382009-09-18T10:15:00.447-07:002009-09-18T10:15:00.447-07:00தகவல் தந்தவர் பற்றிய தகவல்கள் அருமை. அன்னாரின் ஆன...தகவல் தந்தவர் பற்றிய தகவல்கள் அருமை. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-20303381357793608842009-09-18T09:38:15.686-07:002009-09-18T09:38:15.686-07:00வருகைக்கு நன்றி கிறுக்கன்வருகைக்கு நன்றி கிறுக்கன்பிரேம்குமார் அசோகன்https://www.blogger.com/profile/15224495501520393913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-48353686853403729902009-09-18T09:37:56.393-07:002009-09-18T09:37:56.393-07:00நன்றி ராமன், சற்றேறக்குறைய உங்களுக்கும் எனக்குமான ...நன்றி ராமன், சற்றேறக்குறைய உங்களுக்கும் எனக்குமான அனுபவம் ஒன்று தான்.<br /><br />நன்றி முத்துலட்சுமி!பிரேம்குமார் அசோகன்https://www.blogger.com/profile/15224495501520393913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999709995689702727.post-90240401540366618902009-09-18T09:36:29.440-07:002009-09-18T09:36:29.440-07:00வருகைக்கு நன்றி ராபின்
நன்றி ஆதித்தன்!வருகைக்கு நன்றி ராபின்<br /><br />நன்றி ஆதித்தன்!பிரேம்குமார் அசோகன்https://www.blogger.com/profile/15224495501520393913noreply@blogger.com